புரியாத பக்கங்கள்
Tuesday, December 21, 2010
கண்டேன் நல்ல கவிதையை
நல்ல கவிதை எழுத வேண்டும் என்றேன்,
காதலித்து தோற்றுப்பார் பார் என்றான் ஒருவன்.
கண்டேன் நல்ல கவிதையை,
காதலில் இல்லையடி கவிதை,
காலில் இருந்தும் கர்வம் கொண்ட உன் கால் "ஹய் ஹெல்சு செருபினிலும்"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment