புரியாத பக்கங்கள்
Monday, January 3, 2011
உருகுது மனம்
கன்னி அவள் கயல் விழி காட்டி ..
காதல் எனும் மலர் சோலை தனை தன் சேலையாக்கி..
அன்னம் என நடந்து வரும் போது ...
பகலவன் கண்ட பனிபோல் ..
உருகுது
மனம் ..
அவள் வருகைக்காக காத்திருக்குது தினம் !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment