Monday, January 3, 2011

உருகுது மனம்

கன்னி அவள் கயல் விழி காட்டி ..
காதல் எனும் மலர் சோலை தனை தன் சேலையாக்கி..
அன்னம் என நடந்து வரும் போது ...
பகலவன் கண்ட பனிபோல் ..
உருகுது மனம் .. 
அவள் வருகைக்காக காத்திருக்குது தினம் !!!

No comments: