சுவாசிக்க காற்றுதேவை இல்லை..
நேசிக்க நீ இருக்கும் போது...
நேசிக்க ஒரு தேசம் தேவையில்லை
நேசிக்க நீ இருக்கும் போது...
புசிக்க ஒரு உணவும் தேவையில்லை
உன் புன்னகை இருக்கும் போது...
பூஜிக்க ஒரு கடவுளும் தேவையில்லை
நீ என் பக்கம் இருக்கும் போது...
அடியே ! தேவையில்லை எதுவும் எனக்கு
நீயே என் தேவதையாய் இருக்கும் போது...
No comments:
Post a Comment